Monday 8 December 2014

பிறமத சகோதரர்கள் 40 பேருக்கு புத்தகம் - எஸ்.வி.காலனி கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் S.v காலனி கிளையின் சார்பாக 30-11-14 அன்று  பிறமத சகோதரர்கள் 40 பேருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு பிறமத தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...