Monday 8 December 2014

ஜி.கே கார்டன் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் G.K கார்டன் கிளை சார்பாக 07.12.2014 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. அப்துல் வஹ்ஹாப் அவர்கள் ”ஏற்றத்தாழ்வுகள் இல்லை” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....