Monday 8 December 2014

இரத்த தானம் மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளையின் சார்பாக 30-11-14 அன்று இரத்ததானம் மற்றும் இரத்தவகை கண்டறிதல் முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமில், 51 பேர் இரத்ததானம் செய்தனர். 89 பேருக்கு இரத்த வகை கண்டறியப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.....