Monday 8 December 2014

பெண்கள் பயான் - உடுமலை கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 02.12.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி. நிஷாரா அவர்கள்  "தொழுகை" என்ற தலைப்பிலும், சகோதரி. ஆபிதா அவர்கள்  "தர்மம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...