Friday 27 June 2014

தெருநாய்களை உடனடியாக பிடிக்கக் கோரி அலுவலரிடம் மனு _கோம்பைத் தோட்டம் கிளை சமூகசேவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 26.06.2014 அன்று கோம்பை தோட்டம் பகுதியில் தெருநாய் தொல்லையை விளக்கியும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பட  தெருநாய்களை உடனடியாக பிடிக்கக் கோரி , திருப்பூர் மாநகராட்சி அலுவலரிடம்   மனு அளிக்கப்பட்டது..