Friday 27 June 2014

நல்லூர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக கடந்த 26.06.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.    இதில் சகோ.ராஜா உரையாற்றினார். இந்த உரையை மக்கள் கேட்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்...