Friday 11 April 2014

தண்ணீர் பந்தல் _M.S.நகர் கிளை சமூக சேவை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை யின் சார்பாக  11-04-14 அன்று  கோடை வெப்பத்தின் காரணமாக மக்களின் சிரமத்தை தீர்க்கும் வகையில் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் தண்ணீர் பந்தல்   அமைக்கப்பட்டது