Friday 11 April 2014

செரங்காடு கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.3200/= நிதிஉதவி _ M.S. நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளை சார்பில் 11.04.2014 அன்று  செரங்காடு கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.3200/= நிதிஉதவி வழங்கப்பட்டது.