Friday 11 April 2014

"தவ்ஹீதை ஏன் எதிர்கிறார்கள்?" _ நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்கிளையின் சார்பாக 10.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "தவ்ஹீதை ஏன் எதிர்கிறார்கள்?"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....