Friday 11 April 2014

"பீடை நாள் இஸ்லாத்தில் இல்லை " _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை  சார்பில் 11.04.2014 அன்று சகோ.செய்யதுஇப்ராகிம்  அவர்கள்   "பீடை நாள் இஸ்லாத்தில் இல்லை " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.