Friday 11 April 2014

மூன்று இளைஞர்களுக்கு தொழுகையைப் பற்றி தனிநபர் தஃவா _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10.04.2014 அன்று மூன்று இளைஞர்களுக்கு தொழுகையைப் பற்றி தனிநபர் தஃவா செய்யப்பட்டது