Tuesday 13 January 2015

Ms நகர் கிளை சமூகப்பணி


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தொடர் புகார் செய்து 12-01-15 அன்று 2 மாதங்களுக்கு மேல் சரி செய்யப்படாத
 குடிநீர் குழாய்  சரிசெய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்.....