Tuesday 13 January 2015

“ இனைவைப்பும்,தர்கா கந்தூரி விழாவும் “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக  11-1-2015  அன்று  பஜ்ர் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான்  நடைபெற்றது இதில்
சகோ.யாசர்  அவர்கள்  “ இனைவைப்பும்,தர்கா கந்தூரி விழாவும் “ என்ற தலைப்பில் வடுகன்காளிபாளையம் பகுதியில் நடைபெறகூடிய தர்கா கந்தூரியை எதிர்த்து  உரையாற்றினார் இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்