Tuesday 13 January 2015

"நரகத்திற்கு அஞ்சுவோம் " _Ms நகர் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 12-01-15 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "நரகத்திற்கு அஞ்சுவோம்  " என்றதலைப்பில் உரையாற்றினார்