Tuesday 13 January 2015

சமூக தீமைகள் _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 12/1/15 அன்று பழகுடோன் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; பஷீர் அவர்கள் சமூக தீமைகள்  என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்