Tuesday 13 January 2015

" நயவஞ்சகர் யார் " _பெரியகடை வீதி கிளைகுர்ஆன் வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரியகடை வீதி கிளை சார்பாக 12.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது
சகோதரர் .பசீர் அலி அவர்கள் " நயவஞ்சகர் யார் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்