Tuesday 13 January 2015

"நபி (ஸல் )அவர்களை எப்படி பின்பற்ற வேண்டும் " _Ms நகர்கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திருப்பூர்மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 12-01-15அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "நபி (ஸல் )அவர்களை எப்படி பின்பற்ற வேண்டும் " என்ற தலைப்பில்உரையாற்றினார்