Tuesday 13 January 2015

இறைவனை நம்புதல் _ஜின்னாமைதானம் கிளை தெருமுனைபிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளையின் சார்பாக 11/1/15 (ஞாயிறு) அன்று அஸருக்கு பின் தெருமுனைபிரச்சாரம் (ஆடியோ மூலம்) இறைவனை நம்புதல் என்கின்ற தலைப்பில் பி.ஜெய்னுல்ஆபிதீன் ஆற்றிய உரை போடப்பட்டது.