Monday 30 December 2013

இரத்த தான முகாம் _மங்கலம் R.P. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
 
 மங்கலம் R.P. நகர் கிளை சார்பில் 29.12.2013 அன்று திருப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடைபெற்றது.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டு 45 யூனிட் இரத்ததானம் செய்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்