Monday 30 December 2013

"புத்தாண்டு கொண்டாட்டம் " _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 29-12-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது 



 


இதில் சகோதரர். ரசூல்மைதீன்  அவர்கள் "புத்தாண்டு கொண்டாட்டம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள்கலந்துகொண்டு பயன்பெற்றனர்....