Monday 30 December 2013

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _அலங்கியம் கிளை மெகாபோன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்   கிளை  சார்பாக 29.12.2013 அன்று மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.யூசுப்   அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்  ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றிய ஆடியோ மெகாபோன் மூலம் ஒளிபரப்பப்பட்டது.
ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்