Wednesday 13 August 2014

அரசு மருத்துவமனைக்கு உதவி _ அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 05.08.14 அன்று சமூகப் பணி செய்யப்பட்டது.
திருப்பூர் பெரிச்சிபாளையம் அரசு மருத்துவ மனைக்கு ரூ.12 மதிப்புள்ள 50 மிதியடிகள் மொத்தம் ரூ.600 மதிப்பில் இலவசமாக வழங்கப்பட்டது. இவற்றை மருத்துவ மனை கண்காணிப்பாளர் கேசவன் அவர்களிடம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..