Wednesday 13 August 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 13.08.14  அன்று குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது. இதில், வானவர்களின் எண்ணிக்கை என்ற  தலைப்பில் சகோ.ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...