Wednesday 13 August 2014

அனுப்பர்பாளையம் கிளை சார்பாக பயான் நிகழ்ச்சி...

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம்  கிளை சார்பாக கடந்த 10.08.14 அன்று ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சகோ.பஷீர் அலீ அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...