Tuesday 12 August 2014

தெருமுனைப் பிரச்சாரம் _ பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 05.08.14  அன்று பெரிய தோட்டம் இரண்டாம் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது  பிலால் அவர்கள் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்...