Tuesday 12 August 2014

தாராபுரம் கிளை சார்பாக பெண்கள் பயான்...

 திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை 10.08.14  அன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரர் ஷேக் ஃபரீத் அவர்கள் ரமளானில் பெறவேண்டிய படிப்பினைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...