Tuesday 12 August 2014

பெரிய கடை வீதி கிளை சார்பாக பெண்கள் பயான் ...

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 10.08.14 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி அஸ்மத் ஷாஹினா அவர்கள், இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...