Tuesday 12 August 2014

சூனியம் குறித்து சவால் விடும் பேனர் தாஃவா _ எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர்  கிளை சார்பாக கடந்த 11-08-14  அன்று பேனர் தாஃவா செய்யப் பட்டது. இதில், சூனியம் போன்ற எந்தவொரு மூடநம்பிக்கைகளும் இஸ்லாத்தில் இல்லவே இல்லை என்று சூனியத்தை நம்பும் மக்களுக்கு சாவல் விடும் விதமாக குர்ஆன் வசனம் அடங்கிய 6*4 அளவுள்ள மொத்தம் 2 பேனர்கள் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...