Tuesday 12 August 2014

பெரிய தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்.......

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக கடந்த 05.08.14  அன்று பெரிய தோட்டம் முதல் வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.முஹம்மது  பிலால் அவர்கள், ரமலானுக்கு பின் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...