Monday 26 January 2015

பிறமத கலாச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 25/1/14 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் பிறமத கலாச்சாரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்