Monday 26 January 2015

நிர்வாகிகளுக்கான தர்பியா _Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-01-15 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு நிர்வாகிகளுக்கான தர்பியா நடைபெற்றது .இதில் அன்சர்கான் அவர்கள் "கொள்கையில் உறுதி " என்ற தலைப்பில் உரையாற்றினார் . சகோ .லுக்மான் அவர்கள் "நிர்வாகிகள் ,உறுப்பினர்களின் பண்புகள் " மற்றும் "பிறமத தாவா"சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கினார்.