Monday 26 January 2015

"மறுமை சிந்தனை" _பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி  கிளை சார்பாக 26-01-15அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரி.ரஹ்மதுன்னிஷா அவர்கள் "மறுமை சிந்தனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..