Monday 26 January 2015

பிறமத சகோதரர்.ரவி அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _செரங்காடு கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 26.01.2015 அன்று பிறமத சகோதரர்.ரவி அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்