Saturday 2 November 2013

வாவிபாளையம் ஏழை சகோதரிக்கு ரூ.10000/= மருத்துவஉதவி _

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  வாவிபாளையம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ஆமினா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.