Saturday 2 November 2013

ஏழை சகோதரர்க்கு ரூ.5000/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த  ஏழை சகோதரர். கலர்பாபு அவர்களுக்கு ரூ.5000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...