Wednesday 20 May 2015

2 பிறமத சகோதர ,சகோதரிக்கு 2புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா _ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம்_ms நகர் கிளை சார்பாக 19-05-15 அன்று திருப்பூர் குமரன் மருத்துவமனையில் 2 பிறமத சகோதர ,சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாத்த்தை ஆதரிக்காத அமைதி மார்க்கம் . இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளவர்கள் இரத்தத்தை எடுப்பவர்கள் அல்ல இரத்தம் கொடுப்பவர்கள் என்று தனிநபர் தாவா செய்து "இஸ்லாம் தீவிரவாத்த்தை ஆதரிக்கவில்லை " நோட்டீஸூம் " மனிதனுக்கேற்ற மார்க்கம்""அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகங்கள் 2 ம் வழங்கப்பட்டது.