Wednesday 20 May 2015

"இணைவைப்பாளர்களின் புலம்பல் " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இணைவைப்பாளர்களின் புலம்பல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்