Wednesday 20 May 2015

Dr.R.சுகதேவ் MD அவர்களுக்கு 1புத்தகம் வழங்கி தனிநபர் தாவா_M.S நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S நகர் கிளை சார்பாக 19/05/2015 அன்று பிறமதசகோதரர். Dr.R.சுகதேவ் MD அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாததிற்கு எதிரான அமைதி மார்க்கம் என்பது பற்றி  தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது