Wednesday 20 May 2015

மூடநம்பிக்கை _ கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிறச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 19/5/15 அன்று காயிதே மில்லத் வீதி பகுதியில் தெருமுனை பிறச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; ராஜா அவர்கள் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..