Wednesday 20 May 2015

ஜோசியகாரரிடம் 1புத்தகம் வழங்கி தனி நபர் தாவா -செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 19/05/2015 அன்று ஜோசியகாரரிடம் ஜோசியம் ஒரு ஏமாற்றும் செயல் இறைவன் மறுமையில் விசாரிப்பான் இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என  தனி நபர் தாவா செய்யப்பட்டது. மேலும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம்  அன்பளிப்பாக வழங்கப்பட்டது