Saturday 1 November 2014

கோல்டன் டவர் கிளை மூலமாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 25/10/2014 அன்று ஜாகீர் என்ற சகோதரரிடத்தில் தவ்ஹீத் கொள்கையை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...