Saturday 1 November 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 28.10.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   28-10-2014 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ : அன்சர்கான் (எம்.ஐ.எஸ்.சி) அவர்ஜ மரணத்திற்கு முன் செய்ய வேண்டியவை நன்மைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...