Saturday 1 November 2014

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27/10/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஜீனத்துன்னிசா  அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் இருபது பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...