Saturday 1 November 2014

மங்கலம் கிளையில் தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    27-10-2014 அன்று ஒரு முஸ்லிம் சகோதரருக்கு தொழுகையின் அவசியத்தைப் பற்றியும்  தீவிர வாததிற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் குறித்தும் அவர்களுக்கு விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...