Saturday 1 November 2014

மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   27-10-2014 அன்று இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கு திருக்குர்ஆன் விளக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 5 மாணவர்கள் திருக்குர்ஆன் வசனங்கள் படித்து விளக்க உரை நிகழ்த்தினார்கள். சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...