Saturday 1 November 2014

மாணவர்களுக்கு தாஃவா - ஆர்.பி.நகர் கிளை சார்பாக...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளை சார்பாக 24-10-2014 அன்று  மாணவர்களாக இருக்கும் முஸ்லிம் சகோதரர்களுக்கு தொழுகையின் அவசியத்தைப் பற்றியும் ஏகத்துவ கொள்கை குறித்தும் விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...