Saturday 1 November 2014

தனிநபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை மூலமாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 25/10/2014 அன்று முஜம்மில் என்ற சகோதரரிடத்தில் தவ்ஹீத் கொள்கையை பற்றி தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...