Saturday 1 November 2014

கோல்டன் டவர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27/10/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆஃபிலா அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் இருபது பெண்கள் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...