Sunday 6 January 2013

மரணசிந்தனை -தெருமுனைபிரச்சாரம் _நல்லூர் _06012013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை நல்லூர் V.S.A. நகர் பகுதியில்தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில் சகோ.ராஜா   அவர்கள்
"மரணசிந்தனை   "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.