Wednesday 7 May 2014

கெவின் பிரான்ங் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக07.05.2014 அன்று பிறமத சகோதரர்.கெவின் பிரான்ங் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  திருக்குர்ஆன்  தமிழாக்கம், மாமனிதர் நபிகள்நாயகம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள்  இலவசமாக வழங்கப்பட்டது